என்ன பயன் | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்

உழைப்பவர் தெருவில் கையேந்த 
அரசுகள் இருந்தும்
என்ன பயன்?

ஆமைகள் ஆளும் இந்நாட்டில்
அடிமைகள் அழுதும்
என்ன பயன்?

வருபவன் எல்லாம் களவாணி
ஆட்சிகள் மாறி
என்ன பயன்?

ஊழலே எல்லாம் என்றானால்
உதைக்காமல் இருந்தும்
என்ன பயன்...?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திரம் | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

யாரடி நீ | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்